( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )




Share !
This Post





உஜிலாதேவி பதிவுகளை
மின்னஞ்சலில் பெற

கல்வியை தரும் சரஸ்வதி தாயத்து


    வசரமான உலகம் இது. உலகம் ஓடுகிற ஓட்டத்தில் கூடவே ஓட முடியாதவன் தோல்வியடைந்து மூலையில் உட்கார்ந்து விட வேண்டியதுதான். ஒருகாலத்தில் உடம்பில் பலம் இருப்பவன் வெற்றி வீரனாக கருதப்பட்டான். இப்போது உடல் பலம் என்பது அலங்கார பொருளாகி விட்டது. ஜெயிப்பவனுக்கு மூளையின் பலம் வேண்டும் அதாவது அறிவு பலம் என்பது அத்தியாவசிய தேவையாகிவிட்டது.

தானாக அறிந்து கொள்வது அறிவு என்ற உண்மை பலருக்கும் தெரிவதில்லை. புத்தகங்களை படித்து வரக்கூடிய அறிவுதான் அறிவும், திறமையும் என்ற நிலைமை உருவாகி விட்டது. இதனாலேயே நிஜமான அறிவை போதிக்க கூடிய கல்வி நிறுவனங்கள் வியாபாரக்கூடமாகி விட்டது. கல்வி கடை சரக்காகிவிட்டது. யார் விரைவான நேரத்தில் மனப்பாடம் செய்கிறானோ அவனே சிறந்த கல்வியாளன் என்று கருதவும்படுகிறான்.

மனப்பாடம் செய்யும் கலையை கற்றுத்தருவதற்கு எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. மூளைக்கான பயிற்சி, உடம்பிற்கான பயிற்சி என்று அந்த வழிமுறைகள் நீண்டு கொண்டேபோகிறது. அவைகளை சம்மந்தப்பட்டவர்கள் கடினமான முயற்சி செய்து பழகிக்கொள்ள வேண்டும். இப்போது அடிப்படையான சந்தேகம் வருகிறது. படிக்கும் நாள் வெகு குறைவு இதில் மனப்பாடம் செய்ய பயிற்சி எடுப்பதா? அல்லது மனப்பாடம் செய்வதா? இரண்டுக்குமே நேரம் இருப்பதில்லை. இதனால் ஒவ்வொருவரின் கல்வி நிலையும் அவனவன் கிரகக்கோளாறுகளுக்கு தக்கபடி போகிறது.

ஜாதகப்படி கோளாறு இருப்பவர்கள் சரிவர கல்வியை முடிக்க முடியாது. அதனால் அவர்கள் இந்த உலகத்தில் கல்வி கிடைக்காமல் தோற்றுப் போகவேண்டியது தானா? என்று எண்ணி யாரும் வருத்தப்படவேண்டியது இல்லை. நமது முன்னோர்கள் அதற்கும் நல்ல தீர்வு வைத்திருக்கிறார்கள் அந்த தீர்வின் அற்புதமான பெயர் சரஸ்வதி தாயத்து.

இந்த சரஸ்வதி தாயத்த படிப்பவர்கள் அணிந்துவந்தால்  நினைவாற்றல் பெருகும். தேர்வு நேரத்தில் படபடப்பு வராது. படித்ததை நிதானமாக யூகித்து எழுத முடியும். படிப்பிற்காக ஏற்படும் தடைகள், உடல் கோளாறுகள் அனைத்தையும் தீர்க்கும். காரணம் இந்த சரஸ்வதி தாயத்தை புனிதமான மூலிகைகளால் பிரபஞ்ச ஆற்றலை பயன்படுத்துபவர்களுக்கு ஈர்த்து தரும் தெய்வீக சக்தி படைத்ததாக இருக்கிறது. 

குழந்தைகள், பெரியவர்கள், ஆண் - பெண் என்ற பேதமின்றி கல்வி கற்கும் அனைவரும் இதை பயன்படுத்தலாம். பதவி உயர்வுக்காக பரிட்சை எழுதுபவர்களுக்கு கூட இது பயன்படும். இத்தகைய அபூர்வ அஞ்சனம் உங்களுக்காக காத்திருக்கிறது.

இதை சுலபமான முறையில் நீங்கள் பெறுவதற்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நமது முன்னோர்களின் திறமையை நீங்கள் நேரடியாக புரிந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக அவர்களது அறிவாற்றலை பயன்படுத்தி நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே எந்தவிதமான இடைஞ்சலும் இன்றி உங்களுக்கு தரத்தயாராக இருக்கிறோம்.

சரஸ்வதி தாயத்தை நீங்கள் பெறுவதற்கு கால அவகாசம் தேவையில்லை. எப்போது வேண்டுமானாலும் எங்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.

சரஸ்வதி    தாயத்தை நீங்கள் பெறுவதற்கு 


   இது சித்தர்கள் மக்கள் பயன்பாட்டிற்கு தந்த கொடை என்பதனால் அதிகப்படியான காணிக்கை கிடையாது. தயாரிக்க போதுமான (  Rs- 350/- ) முன்னூற்று ஐம்பது ரூபாய் மட்டுமே நீங்கள் செலுத்தினால் போதும்.

நீங்கள் நமது ஆசிரமத்திற்கு நேரில் வந்தும் வாங்கிகொள்ளலாம் அல்லது தபாலிலும் பெற்றுகொள்ளலாம்.  வீட்டில் இருந்தபடிய பணம் செலுத்தி vpp மூலமும் பெறலாம் ( cash and delivery ). இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.  Cell no = 8110088819.



வெளிநாட்டில் இருப்பவர்கள் இதே எண்ணிற்கு 
whatsapp தொடர்பு கொள்ளவும்- +91-8110088819


 <  நேரடியாக  தாயத்தை பெற விரும்பினால் ஒவ்வொரு ஞாயிறு அன்று ஆசிரமத்தில் பெற்றுகொள்ளலாம்   >  

350 ரூபாய் மட்டுமே 
( காலை 10 t௦ to 3 மணி வரை   )



மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்:-

Cell:-   +91 - 8110088819

நேரடியாக  கண்திருஷ்டி தாயத்தை பெற வேண்டிய முகவரி :-


SRI GURUMISSION TRUST 
Villupuram Main Road 
Kadaganur Post -605755 
Villupuram District 
Tamilnadu 
India 
cell no = +91-9442426434.

  




மிக முக்கிய குறிப்பு :-

   நீங்கள் அனுப்பிய காணிக்கை விபரத்தையும், அதன் அத்தாட்சியை கண்டிப்பாக தபாலில் குறிப்பிடவும். உங்களைப்பற்றிய விபரங்களை தபால் வழியில் மட்டுமே அனுப்பவும். மின்னஞ்சலை அன்போடு தவிர்க்கவும்.


காணிக்கை அனுப்ப வேண்டிய முகவரி :-

(Cheque) அல்லது (D.D)  Guruji  என்ற பெயரில் மட்டும் எடுத்து அனுப்பவும் 

வங்கி முகவரி :-

                    Name : Balu Guruji                    
                    Account Number : 228801500160                    
                    IFSC Code : ICIC0002288                    
                    ICICI BANK LTD,                    
                    VENGUR branch

தபால் அனுப்ப வேண்டிய முகவரி:-                


                    Guruji
                    4/76 c Kamaraj Road,  
                    Arakandanallur -  605752
                    Tirukoilur  (Tk),
                    villupuram (Dt),
                    Tamilnadu,

Cell No:-  +91-9442426434
                


இப்படிக்கு 





Next Post Next Post Home
 
Copyright © . அஞ்சனம்